u/chadchampion420
மே 18
கடைசியாக வாழ்ந்த உண்மைத்தமிழர்களின் நினைவு நாள்,
அஞ்சி பிழைப்பதைவிட, நிமிர்ந்து நின்று வாழ்ந்து வீழ்வது மேல் என்று எம்மக்கள் உலகிற்கு உணர்த்திய நாள்,
இன்று தமிழர் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் தமிழ் எழுத படிக்க கூட இயலவில்லை,
இதில் நான் யாரிடம் போய் சொல்வேன் தமிழரின் வீரத்தையும்,
அவர்களுக்கு நடந்த துரோகத்தையும்?
இன்று வளர்ந்து செழித்திருக்கவேண்டிய எம் தமிழை இந்த நிலைமையில் பார்க்கவேண்டிய நிலையை எதற்கு எனக்கு குடுத்தனோ அந்த இறைவன்?
எம் தமிழரை குருடாக்கி, எனக்கு இக்கொடுமைகளை காண ஒளி அளித்தது, அவர்களை வழிநடத்தவா?
அல்லது இதுவே உன் நிலை என்று எனக்கு உணர்த்துவது நான் செய்யாத பாவத்திற்கு கிடைத்த தண்டனையா?
தெரிந்தால் கூறுங்கள்...
I don't know why, but my paternal instincts kick-in when I see girls crying out here in reddit.
Almost makes me feel, nammaalu inneram yevan kooda kadala potutrukko, as a single guy...
Listened to Raasthi Unna, Nilaave Vaa, and Vellai Pura Ondru , Un Paarvaiyil Ore Aaiyram so far...